Friday, May 4, 2007

இந்தா... இதயம்!


போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு
அபராதம் விதித்தால்
என்னை
மன்னித்து விடு..
என் இதயத்தை
மாசுபடுத்தியதாக
உன் மீது
புகார் கொடுத்து விட்டேன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





நீர் புகாத
கடிகாரம் போல்
காதல் புகாத
இதயம்,
விற்பனைக்குக்
கிடைத்தால்
சொல்..
வாங்கிக்கொள்கிறேன்..
பழைய இதயத்தை
முழுவதும்
ஆக்கிரமித்து விட்டாய்
நீ!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பு மழையுடன்,
அருண்..!

6 comments:

பொடிப்பொண்ணு said...

Naan romba rasithu padithen un kavithaigalai. very beautiful.. you are greatly talented arun! i wish u publish a book with ur beautiful poems. I will get the first edition from u:)

Resonator said...

thangalin kavithaigal migaum arumai...

அருண். இரா said...

நன்றி நண்பரே !! உங்கள் பெயர் அருமை ..

அருண். இரா said...

நித்யா , மிக்க நன்றி..பெரிய வார்த்தைகள் ..கண்டிப்பாக நூல் எழுதினால் உங்களுக்கு தான் முதல் பதிப்பு ..

ramgoby said...

ஹாய் அருண் ..
உங்க கவிதைகளை படித்தேன்..மிகவும் அருமை..தொடர்ந்து எழுதுங்கள்...

www.vrfriendz.com

சமுத்ரா said...

நல்ல கவிதைகள்
ஆனால் காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்