Saturday, April 21, 2007

இதயம் உடைப்பவள்..




அமெரிக்க
மாப்பிள்ளையோடு
அழகாய் வாழுகிறாய்
நீ !

அலைகளில்
உன் முகம் பார்த்து,
காற்றினில்
உன் சுவாசம் நுகர்ந்து,
என் கால்களுக்கு
பின்னால்
உன் நிழல் தேடி,
ரத்தம் தோய்ந்த
உன் நினைவுகளோடு,
கடலோரப்பாறை மீது
கவிதையோடு
காத்திருக்கிறேன்
நான்...

கனவிலாவது வா அன்பே..

2 comments:

seenu said...

அருண்...!!

நீ குருவை மிஞ்சிய சிஷ்யன்..!!

வாழ்த்துக்கள்

jathumaki said...

really supperb.....